அதிகரிக்கும் கொரோனா; விமான போக்குவரத்து தடை மேலும் நீட்டிப்பு – மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (16:36 IST)
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை விதித்த தடை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments