Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் நிராகரிப்பு..

Arun Prasath
வியாழன், 31 அக்டோபர் 2019 (12:41 IST)
சிதம்பரம் சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட நிலையில் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சிகிச்சைக்காக 3 நாள் இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தற்போது சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments