Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் நிராகரிப்பு..

Arun Prasath
வியாழன், 31 அக்டோபர் 2019 (12:41 IST)
சிதம்பரம் சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட நிலையில் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சிகிச்சைக்காக 3 நாள் இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தற்போது சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments