Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் தீ பிடித்த இண்டிகோ விமானம்!!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (20:49 IST)
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ விமானத்தில் தீப்பிடித்து, பின்னர் அணைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.


 
 
கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் சென்றுள்ளது. அப்போது திடீரென கறுப்பு நிற பேக்கில் இருந்து புகை வந்துள்ளது. 
 
இதை கண்ட விமான ஊழியர் ஒருவர் அந்த பேக் மீது தீயணைப்பு கருவியால் ஸ்பிரே செய்துள்ளனர். பின்னர் அந்த பேக்கில் இருந்த லேப்டாப்பில் தான் தீ ஏற்பட்டிருக்கிரது என்பது தெரியவந்துள்ளது.
 
அந்த லேப்டாப்பை தண்ணீர் நிறைந்த ஒரு கன்டெய்னரில் வைத்து, பயணிகளை வேறு இடத்திற்கு மாற்றி அமர வைத்தனர். எந்த ஆபத்துமின்றி பத்திரமாக பயணிகள் பெங்களூர் வந்து சேர்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments