Webdunia - Bharat's app for daily news and videos

Install App

107 இந்தியர்கள் உட்பட 168 பேர் மீட்பு! – ஆப்கனிலிருந்து இந்தியா வந்தடைந்தனர்!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (10:59 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை இந்தியா தீவிரபடுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப் பட்டனர். அதை தொடர்ந்து ஆப்கனின் தோஹாவில் உள்ள 135 இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments