இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு பாதிப்பா! – சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:39 IST)
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம் அளித்துள்ளது.
நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ வடக்கே கடல்பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பசிபிக் கடல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் இதுபோல இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவில் வங்க கடலில் சுனாமி எழுந்தது. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய சுனாமி எச்சரிக்கை இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு சுனாமி பாதிப்பு இருக்காது என்று விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments