Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் ஹோம் டெலிவரி செய்யப்படும்; இந்தியன் ஆயில் அதிரடி முடிவு

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (14:52 IST)
இந்தியன் எண்ணெய் நிறுவனம் டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 
இந்தியாவின் முன்னணி நிறுவனமான இந்தியன் எண்ணெய் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி டீசலை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
 
இதற்காக டிஸ்பென்ஸர் பொருத்தப்பட்டுள்ள டீசல் டேங்கர் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. இந்த வாகனத்தின் புகைப்படத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
 
இந்த சேவை முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. டோர் டெலிவரி சேவையில் டீசல் மட்டுமே அளிக்கப்படும். 
 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments