Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் ஹோம் டெலிவரி செய்யப்படும்; இந்தியன் ஆயில் அதிரடி முடிவு

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (14:52 IST)
இந்தியன் எண்ணெய் நிறுவனம் டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 
இந்தியாவின் முன்னணி நிறுவனமான இந்தியன் எண்ணெய் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி டீசலை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
 
இதற்காக டிஸ்பென்ஸர் பொருத்தப்பட்டுள்ள டீசல் டேங்கர் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. இந்த வாகனத்தின் புகைப்படத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
 
இந்த சேவை முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. டோர் டெலிவரி சேவையில் டீசல் மட்டுமே அளிக்கப்படும். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments