சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய கடற்படை வீரருக்கு சிறை!!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:47 IST)
பேஸ்புக் மூலமாக இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த இந்திய கடற்படை வீரருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
திலிப் குமார் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஷிகாரா என்ற கப்பலில் பணியாற்றி வருகிறார். திலிப் குமார் மீது அந்த சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளார். 
 
முதலில் பேஸ்புக்கில் சகஜமாக பேசி வந்த திலிப் குமார், பின்னர் அந்த பெண்ணிடம் வரம்பு மீறி பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் கோபமடைந்த திலிப் குமார், அந்த பெண்ணை அவதூறாக பேசியுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை சி.ஐ.டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்