Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை மிரட்டும் மழை.. ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (17:35 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் எடுத்துள்ளது. 
 
தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
 கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில்  ரெட் அலர்ட் எச்சரிக்கையும், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை அலர்ட் எச்சரிக்கையும்,  கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு..! கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. சென்னை மேயர் ப்ரியா அறிவிப்பு..!

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்.! நாளை ஆளுநரை சந்திக்கிறது அதிமுக குழு..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments