Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி! – பிரதமரிடம் மருத்துவ கவுன்சில் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:13 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட பிரதமரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அனுமதியின்படி நாடு முழுவதும் 45 வயதிற்கு அதிகமானோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் 18வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டுமென இந்திய மருத்துவ கவுன்சில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி 8ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments