Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஐயோ பாவம்’ - ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்

’ஐயோ பாவம்’ - ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (08:48 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையன சுதாசிங், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் பங்கேற்றார்.


 


உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுதாசிங் பிரேசிலில் நாட்டில் இருந்தபோதே லேசான உடல்நிலை பாதிக்கப்பட்டார். போட்டி முடிந்து, நாடு திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்த மாதிரியை சோதனை செய்ததில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது, உறுதி செய்யப்பட்டது. சுதாசிங்கை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கர்நாடகா மாநில சுகாதார குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments