Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வந்தே பாரத் ரயில் விபத்து.. எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:28 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பார்த் ரயில் நேற்று மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பதும் இதனால் இந்த ரயில் பலத்த சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பராத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது 
 
இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும் 
 
குஜராத் மாநிலம் மணி நகர் அருகே தண்டவாளத்தின் குறுக்கே இருந்த மாடுகள் மீது ரயில் மோதியதை அடுத்தே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments