Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வங்கிகள் டெபாசிட்களை ஈர்ப்பதில் நெருக்கடி

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (18:42 IST)
இந்திய வங்கிகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெபாசிட்களை ஈர்ப்பதில் நெருக்கடியை சந்தித்து வருவதாக பிரபல தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2023-24  நிதியாண்டில் இந்திய வங்கிகள் டெபாசிட்களை ஈர்ப்பதில் கடுமையான சிரமங்களை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
 
ஆர்.பி.ஐ-ன் தரவுகளின்படி வங்கிகள் கடன் வழங்குவது அதிகரித்திருப்பதும், வாடிக்கையாளர்களின் டெபாசிட் செய்வது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கிகளில் கடன் டெபாசிட் விகிதம் என்பது 80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும், 2023-24 நிதியாண்டில் டெபாசிட் விகிதம் 13.5 சதவீதம் அதிகரித்த நிலையில், வாடிக்கையாளருக்கு கடன் வழங்கும் விகிதம் என்பது சுமார் 20.2 சதவீதம் அதிகரிப்பதாக அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments