Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வங்கிகள் டெபாசிட்களை ஈர்ப்பதில் நெருக்கடி

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (18:42 IST)
இந்திய வங்கிகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெபாசிட்களை ஈர்ப்பதில் நெருக்கடியை சந்தித்து வருவதாக பிரபல தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2023-24  நிதியாண்டில் இந்திய வங்கிகள் டெபாசிட்களை ஈர்ப்பதில் கடுமையான சிரமங்களை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
 
ஆர்.பி.ஐ-ன் தரவுகளின்படி வங்கிகள் கடன் வழங்குவது அதிகரித்திருப்பதும், வாடிக்கையாளர்களின் டெபாசிட் செய்வது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வங்கிகளில் கடன் டெபாசிட் விகிதம் என்பது 80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும், 2023-24 நிதியாண்டில் டெபாசிட் விகிதம் 13.5 சதவீதம் அதிகரித்த நிலையில், வாடிக்கையாளருக்கு கடன் வழங்கும் விகிதம் என்பது சுமார் 20.2 சதவீதம் அதிகரிப்பதாக அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!

70 வயது முதியவர் மேல் சாய்ந்த தவெக பேனர்! தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு!

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments