Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக்கின் மலை உச்சத்தை பிடித்த இந்தியா: ஆட்டம் காணும் சீனா?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:16 IST)
பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே இந்தியா - சீனா எல்லை பகுதியான லடாக்கில் இரு நாட்டு படையினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரு தரப்பில் நடந்த பட கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமூக முடிவை எட்டாத நிலையில் எல்லையில் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்தியா - சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
அதாவது பாங்காங் ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன. இதில் சீனா ஆக்கிரமித்துள்ள பிங்கர் 4 பகுதி மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது சீனா ஆக்கிரமித்து பகுதிக்கு மிக அருகில் உள்ளது. எனவே அடுத்து இந்தியாவின் நகர்வு என்னவென்பதை எதிர்ப்பார்த்து சீனப்படைகள் காத்திருக்ககூடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments