Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக்கின் மலை உச்சத்தை பிடித்த இந்தியா: ஆட்டம் காணும் சீனா?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:16 IST)
பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே இந்தியா - சீனா எல்லை பகுதியான லடாக்கில் இரு நாட்டு படையினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரு தரப்பில் நடந்த பட கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமூக முடிவை எட்டாத நிலையில் எல்லையில் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்தியா - சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
அதாவது பாங்காங் ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன. இதில் சீனா ஆக்கிரமித்துள்ள பிங்கர் 4 பகுதி மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது சீனா ஆக்கிரமித்து பகுதிக்கு மிக அருகில் உள்ளது. எனவே அடுத்து இந்தியாவின் நகர்வு என்னவென்பதை எதிர்ப்பார்த்து சீனப்படைகள் காத்திருக்ககூடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments