Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஒருபோதும் இப்படி நடக்க கூடாது! – கல்வான் வீரர்களுக்கு நினைவு சின்னம்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (15:51 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகள் இடையே மோதல் உருவானது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளிடையே போர் பதற்றமும் உண்டானது. சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன செயலிகளை தடை செய்ததுடன், இந்திய கட்டமைப்பு ஒப்பந்தங்களிலும் சீன நிறுவனங்களை தடை செய்து உத்தரவிட்டது இந்தியா.

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்காக உயிர்நீத்த வீரர்களுக்காக லடாக் பகுதியில் டர்பக் சியோக் தௌலத் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments