Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு புதிய செயலி!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (10:16 IST)
இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு அசிக்மா என்ற புதிய செயலியை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ராணுவத்தில் ரகசியமாக தகவல் பரிமாற்றத்துகு கடந்த 15 ஆண்டுகளாக அவான் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கால நோக்கை கருத்தில் கொண்டு அசிக்மா என்ற புது செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தகவல் பரிமாற்றம் பல அடுக்கு பாதுகாப்புகளைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments