இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு புதிய செயலி!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (10:16 IST)
இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு அசிக்மா என்ற புதிய செயலியை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ராணுவத்தில் ரகசியமாக தகவல் பரிமாற்றத்துகு கடந்த 15 ஆண்டுகளாக அவான் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கால நோக்கை கருத்தில் கொண்டு அசிக்மா என்ற புது செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தகவல் பரிமாற்றம் பல அடுக்கு பாதுகாப்புகளைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments