Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்துச் செல்லவும்”.. பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய இந்திய ராணுவம்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (15:17 IST)
வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ படை வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள் 4 பேரை, இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தின. அந்த 4 பேரின் உடல்களிலிருந்து அதிபயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தகவல் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments