Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்துச் செல்லவும்”.. பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய இந்திய ராணுவம்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (15:17 IST)
வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ படை வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள் 4 பேரை, இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தின. அந்த 4 பேரின் உடல்களிலிருந்து அதிபயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தகவல் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments