Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையில ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினர்… தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:06 IST)
இந்திய மற்றும் சீனா எல்லைப் பகுதிகள் சமீபகாலமாக பதற்றமான பகுதிகளாக மாறி வருகின்றன.

இதற்கு முக்கியக் காரணம் சீனா இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வதே என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 200 சீன இராணுவத்தினர் பும் லா மற்றும் யாங்சே ஆகிய கனவாய் பகுதிகளுக்கு அருகே இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி இப்போது தற்காலிகமாக சிறைப் பிடித்துள்ளது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது சம்மந்தமாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments