Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பிரிட்டன் விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா தகவல்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:09 IST)
இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் ரெட் லிஸ்ட் பட்டியல் இந்தியாவை பிரிட்டன் சேர்த்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வோர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பதும் எனினும் விரைவில் இந்தியா-பிரிட்டன் விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments