Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் இந்தியர்களை மீட்க விரைகிறது இந்திய விமானப்படை: பிரதமர் தீவிர ஆலோசனை

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (13:38 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் ஏராளமான இந்தியர்கள் அங்கு பதுங்கு குழிகள் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக உள்ளனர் 
 
முதல் கட்டமாக உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் அடுத்தடுத்து விமானங்கள் அனுப்பப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையை பயன்படுத்த பிரதமர் மோடி தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட இந்திய விமானப்படைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்திய விமானப் படையின் நவீன ரக விமானங்கள் விரைவில் மீட்பு பணியில் களமிறக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments