Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களின் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா? இங்கிலாந்து பகீர் தகவல்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (13:36 IST)
உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இதுவரை ராணுவ தளங்கள் மற்றும் அரசாங்க அலுவகங்களை நோக்கி மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறது 
 
இந்த நிலையில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்ய வீரர்களின் உயிர் சேதத்தை தவிர்க்க இரவில் மட்டுமே தாக்குதல் நடத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது 
 
எனவே இன்று முதல் தாக்குதல் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments