Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப் படையின் முதல் பெண் போர் விமானி! – பாராட்டு மழையில் அபிலாஷா பாரக்!

Webdunia
வியாழன், 26 மே 2022 (11:53 IST)
இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாக தேர்வாகியுள்ள அபிலாஷா பாரக்கிற்கு வாழ்த்துகள் குவிந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானியாக பயிற்சி பெற்றவர் அபிலாஷா பாரக். அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓம் சிங் என்பவரின் மகள் ஆவார்.

தந்தையை போலவே தானும் ராணுவத்தில் சேவை செய்ய விரும்பிய அபிலாஷா இந்திய போர் விமானிகள் பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற்று தற்போது பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினெண்ட் ஜெனரல் ஏ.கே.சூரி கையால் பெற்றார். தந்தையை போலவே நாட்டுக்காக சேவை செய்ய புறப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பு..!

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments