Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் விமானங்களை சாலையில் இறக்கி பயிற்சி பெறும் இந்திய ராணுவம்.. நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (15:07 IST)
போர் விமானங்களை சாலையில் இறக்கி இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், போர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை சாலைகளில் இறக்கி ஒத்திகைகளில் ஈடுபட்ட சம்பவம் பாகிஸ்தானை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விரைவு சாலையில், அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகை இன்று நடைபெற்றது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
 
இதனால், எந்த நேரத்திலும் போர் விமானங்கள் பாகிஸ்தானை தாக்கும் என்று கூறப்படுவதால், இரு நாடுகள் எல்லைகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் புளுகி மீடியாக்களை நம்பாதீங்க.. ஈரான் அணுசக்தி தளங்களை அழிச்சாச்சு! - ட்ரம்ப் திட்டவட்டம்!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுகிறரா? புதிய பொதுச்செயலாளர் யார்?

6 - 8 சீட்டுகள் கொடுத்து எங்களை ஏமாற்ற முடியாது: 234 தொகுதிகளிலும் நிற்க தகுதியானவர்கள்: திருமாவளவன்

எரிமலையில் டிரக்கிங் சென்ற இளம்பெண்.. 4 நாள் தேடலுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு..!

விண்வெளி நாயகா..! இன்று புறப்படும் ட்ராகன் விண்கலம்! - இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments