Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பாதிப்பு 75 ஆயிரத்தை தொடும்??: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (09:34 IST)
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மே மாத இறுதிக்குள் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனத்துடன், சர்வதேச ஆய்வு நிறுவனமான புரோடிவிட்டி இந்தியாவில் கொரோனா பரவுதல் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவியதன் சாத்தியங்களை கொண்டு மூன்று மாதிரி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மே 22ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. கொரோனா குறைவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்த வகையில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் செப்டம்பர் 15ல் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியத்தை அடையும் என்றும், மே 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஜூன் இறுதியில் கொரோனா பரவல் பூஜ்ஜிய நிலையை அடையும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments