Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பாதிப்பு 75 ஆயிரத்தை தொடும்??: அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (09:34 IST)
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மே மாத இறுதிக்குள் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனத்துடன், சர்வதேச ஆய்வு நிறுவனமான புரோடிவிட்டி இந்தியாவில் கொரோனா பரவுதல் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவியதன் சாத்தியங்களை கொண்டு மூன்று மாதிரி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மே 22ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. கொரோனா குறைவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்த வகையில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் செப்டம்பர் 15ல் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியத்தை அடையும் என்றும், மே 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஜூன் இறுதியில் கொரோனா பரவல் பூஜ்ஜிய நிலையை அடையும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments