Webdunia - Bharat's app for daily news and videos

Install App

122 ஆண்டுகள் இல்லாத அளவு கடும் வெப்பம்! – இந்தியாவை வாட்டும் கோடைக்காலம்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (12:27 IST)
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் 122 ஆண்டுகள் கழித்து அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் வெயில் வாட்டி வருகிறது. அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

அதேசமயம் திடீரென வங்க கடலில் உருவான புயலால் பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்தியாவில் நிலவி வரும் வெப்பநிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ள உலக வானிலை ஆய்வு நிறுவனம், கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வழக்கமாக மே, ஜூனில் வீசும் வெப்ப அலை இந்த முறை மார்ச் மாதத்திலேயே வீசத் தொடங்கியதாகவும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. கொடைக்கானல் ஓட்டல் ஓனர் கைது..!

தவெக மாநாடு: 100 டிகிரிக்கும் மேல் கடும் வெயில்.. ட்ரோன்கள் மூலம் தண்ணீர் பாட்டில் விநியோகம்..!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments