சீனாவிலிருந்து விமானத்தில் வந்த இந்தியர்கள்: டெல்லியில் மருத்துவ பரிசோதனை

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (08:46 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கு சிக்கி தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் வேகமாக ப்ரவி வருகிறது. இதனால் விகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன. இதனால் சீனாவில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் சீன அரசிடம் அனுமதி பெற்று இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை சீனாவுக்கு அனுப்பியது இந்தியா. நேற்று புறப்பட்டு சென்ற அந்த விமானம் சீனாவில் உள்ள 324 பேரை மீட்டு இன்று இந்தியா திரும்பியுள்ளது. அந்த 324 பேருக்கும் டெல்லியில் உயர்மட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. 14 நாட்கள் மருத்து சிகிச்சையில் வைத்திருந்து அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே தங்களது ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments