இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையீடா? இந்திய தூதரகம் விளக்கம்

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (14:57 IST)
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்ற நிலையில் அவரது தேர்வில் இந்தியத் தலையீடு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது. அயல்நாட்டு விவகாரம் மற்றும் ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தலில் இந்தியா தலையிடுவதில்லை என்று அதேபோல் இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது
 
இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவின் ஆதரவாளர் என்பதால் இந்தியா அவருக்கு மறைமுகமாக உதவி செய்தது என்று கூறப்பட்ட தகவலை இந்திய தூதரகம் முழுமையாக மறுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments