Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையீடா? இந்திய தூதரகம் விளக்கம்

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (14:57 IST)
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்ற நிலையில் அவரது தேர்வில் இந்தியத் தலையீடு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது. அயல்நாட்டு விவகாரம் மற்றும் ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தலில் இந்தியா தலையிடுவதில்லை என்று அதேபோல் இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது
 
இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவின் ஆதரவாளர் என்பதால் இந்தியா அவருக்கு மறைமுகமாக உதவி செய்தது என்று கூறப்பட்ட தகவலை இந்திய தூதரகம் முழுமையாக மறுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments