Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை! – இன்று தொடக்கம்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (08:59 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணிகள் இன்று தொடங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த கோவெக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த இந்தியா தயராகி வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஒத்திகை பணிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவிலும் ஒத்திகை பணிகள் தொடங்கியுள்ளதால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments