Webdunia - Bharat's app for daily news and videos

Install App

156 நாடுகளுக்கு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம்! – இந்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (09:38 IST)
இந்தியர்களுக்கு மற்ற நாடுகளுக்கு செல்ல வழங்கப்படும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்கு இந்திய அரசால் 156 நாடுகளுக்கு 5 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த சேவைகள் நிறுத்தப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெறுவாரா விஜய பிரபாகரன்..? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தேர்தலில் அதிமுக வாஷ் அவுட்..! இரட்டை இலக்கில் பாஜக..! ஷாக் எக்சிட் போல் முடிவு..!!

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தோல்வி.? கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி..!!

Exit Poll 2024 Live: இந்தியாவில் ஆட்சியமைக்கப்போவது யார்? மீண்டும் பாஜகவா? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments