Webdunia - Bharat's app for daily news and videos

Install App

156 நாடுகளுக்கு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம்! – இந்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (09:38 IST)
இந்தியர்களுக்கு மற்ற நாடுகளுக்கு செல்ல வழங்கப்படும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்கு இந்திய அரசால் 156 நாடுகளுக்கு 5 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த சேவைகள் நிறுத்தப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments