Webdunia - Bharat's app for daily news and videos

Install App

156 நாடுகளுக்கு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம்! – இந்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (09:38 IST)
இந்தியர்களுக்கு மற்ற நாடுகளுக்கு செல்ல வழங்கப்படும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்கு இந்திய அரசால் 156 நாடுகளுக்கு 5 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த சேவைகள் நிறுத்தப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா இ-விசாக்களுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகக் கூடிய சுற்றுலா இ-விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments