Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாங்கிய ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்த திட்டம்?

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (08:56 IST)
சமீபத்தில் இந்தியா வந்த ரபேல் விமானத்தை லடாக் எல்லையில் நிறுத்த இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல். 
 
இந்தியா - சீனா மோதல் காரணமாக லடாக் எல்லையில் ரபேல் விமானங்களை நிறுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தலைவர், முப்படை தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 
 
அதாவது சீனா தனது படைகளை திரும்ப பெறாததால் அதிருப்தியில் உள்ள இந்தியா, ரபேலை எல்லையில் நிறுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments