Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாங்கிய ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்த திட்டம்?

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (08:56 IST)
சமீபத்தில் இந்தியா வந்த ரபேல் விமானத்தை லடாக் எல்லையில் நிறுத்த இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல். 
 
இந்தியா - சீனா மோதல் காரணமாக லடாக் எல்லையில் ரபேல் விமானங்களை நிறுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தலைவர், முப்படை தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 
 
அதாவது சீனா தனது படைகளை திரும்ப பெறாததால் அதிருப்தியில் உள்ள இந்தியா, ரபேலை எல்லையில் நிறுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments