புதிய மாநிலம் அமைக்கப்படுகிறதா? மக்களவையில் அமைச்சர் விளக்கம்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (07:58 IST)
தமிழகத்தில் கொங்கு நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் புதிய மாநிலங்கள் அமைக்கும் கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.,
 
பந்தல்கண்டு என்ற புதிய மாநிலம் அமைக்க கோரிக்கை வந்துள்ளதா அது குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது எம்பி ஒருவரால் கேட்கப்பட்டது. 
 
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நிதி ஆனந்த் ராய் புதிய மாநிலங்கள் அமைக்கும் கோரிக்கை வந்தாலும் இப்போதைக்கு புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
 
 இதனை அடுத்து கொங்குநாடு உள்பட புதிய மாநிலங்கள் இப்போதைக்கு அமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இருப்பினும் எதிர்காலத்தில் புதிய மாநிலங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments