Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு 73,000 பேர் உயிரிழப்பு ? மத்திய அரசு பகீர்!!

கொரோனாவுக்கு 73,000 பேர் உயிரிழப்பு ? மத்திய அரசு பகீர்!!
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (17:38 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் நிலைக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் நாட்டில் மொத்தம் 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 20.57% ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் நிலைக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
ஊரடங்கு கைப்பிடிக்காமல் இருந்து இருந்தால் 73,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேலி பேசுவது ஸ்டாலின் வேலையாக உள்ளது - எம்.பி.ரவீந்திரநாத் குமார்