Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- வங்கதேசம் இடையே ரயில் பாதை: பிரதமர்கள் மோடி - ஹசீனா தொடங்கி வைப்பு..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (08:21 IST)
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான ரயில் பாதை சேவையை இந்திய பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகிய இருவரும் நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 கிலோமீட்டர் நீளமுள்ள அகவுரா மற்றும் அகர்தலா இடையே புதிய ரயில் பாதை தொடங்கப்பட உள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவில் 10 கிலோமீட்டர் வங்கதேசத்தில் இருக்கும் என்பதும்  இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்கு பரிமாற்றத்திற்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த பாதை  வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அசாம், மிசோரம்  ஆகிய நகரங்கள் வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் பாதை மட்டும் என்று இரண்டு பில்லியன் மதிப்பில் மின்சார திட்டமும் தொடங்கப்பட இருப்பதாகவும் இந்த திட்டத்தையும் இரு நாட்டின் பிரதமர்கள் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments