Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது என்னென்ன??

Arun Prasath
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (14:52 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளதை தொடர்ந்து, சபர்மதி காந்தி ஆசிரமம், தாஜ் மஹால், காந்தி நினைவிடம் ஆகியவற்றை தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன் படி, இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி, ரோமியோ ஆகிய ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு தர ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments