Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது என்னென்ன??

Arun Prasath
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (14:52 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளதை தொடர்ந்து, சபர்மதி காந்தி ஆசிரமம், தாஜ் மஹால், காந்தி நினைவிடம் ஆகியவற்றை தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன் படி, இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி, ரோமியோ ஆகிய ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு தர ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments