Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனுக்கு விமான சேவை தொடங்கும் இந்தியா! – பாதிப்பு ஏற்பட வாய்ப்பா?

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (12:52 IST)
ஐரோப்பாவில் வீரியமிக்க கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் லண்டன் – இந்தியா இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சேவைகளுக்கு டிசம்பர் 31 வரை இந்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதிலிருந்தும் சிறப்பு விமானங்கள் மட்டும் இந்தியாவிற்கு வந்துச் என்ற நிலையில் இங்கிலாந்தில் பரவிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக லண்டன் – இந்தியா இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் தயாராக உள்ள நிலையில் பிரிட்டனில் பரவும் வீரியமிக்க கொரோனாவால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதால் இன்று முதல் பிரிட்டனுடனான விமான சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. எனினும் வாரத்த்திற்கு 60 விமானங்கள் என்று இருந்த அனுமதி 30 விமானங்களுக்கான அனுமதியாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments