Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்க்கால ஒத்திகை என பாகிஸ்தானை ஏமாற்றி, நள்ளிரவில் தாக்கிய இந்தியா.. அசத்தல் திட்டம்..!

Siva
புதன், 7 மே 2025 (10:56 IST)
இன்று நாடு முழுவதும் "போர் ஒத்திகை" என இந்திய அரசு அறிவித்து, பாகிஸ்தானை ஏமாற்றி, திடீரென நள்ளிரவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ள அசத்தல் திட்டம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால், அதன் பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்தே போர் தொடங்கும். அதேபோல் இன்று நாடு முழுவதும் இந்தியா போர் ஒத்திகையை நடத்துகிறது என்று, அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் போரை இந்தியா தொடங்கும் என்றும் பாகிஸ்தான் நம்பியிருந்தது.

ஆனால் பாகிஸ்தானை மிகவும் சாதுரியமாக ஏமாற்றி, இரவோடு இரவாக பக்கா பிளான் செய்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை எதிர்பாராத பாகிஸ்தான் தற்போது நிலை குலைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போர்க்கால ஒத்திகை என்ற நாடகம் பிரதமர் மற்றும் முப்படை தளபதிக்கு மட்டுமே தெரியும் என்றும், மாநில அரசுகளுக்கு கூட இதை தெரிவிக்கப்படவில்லை என்றும், ரகசியமாக வைத்திருந்து அதிரடியாக நள்ளிரவில் தாக்குதல் நடத்தி இந்தியா ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments