Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாகக் கண்டெடுப்பு !!! அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (16:10 IST)
சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த 2020 ஆம் ஆண்டில்தான் கொரோனா தொற்று மற்றும் பல பிரபலங்களின் உயிரிழப்பு என ஒட்டுமொத்த உலகமும் பெரும் பதற்றத்துடன் இருந்தது.

இந்தவருடம் எல்லோருக்கும் நன்றாக இருக்குமென்று நினைத்த நிலையில் அதேபோல் சில சம்பவங்கள் நடந்த வண்ணம் இருப்பது மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது.

சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் மக்களவை சுயேட்சை எம்.பி மோகன் தேல்கார் என்பவர் மும்பையில் உள்ள ஒரு  பிரபல ஹோட்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள்  வெளியாகிறது.  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுயேட்சை எம்.பி மோகன் தேல்கார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments