Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் கற்பழிப்பில் முதலிடத்தை பிடித்தது மத்தியப்பிரதேசம்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (15:06 IST)
இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மத்தியப்பிரேதச மாநிலத்தில் அதிக அளவில் நடப்பதாக தெரியவந்துள்ளது.

 
நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியில் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.


 
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண அறிக்கைப்படி கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 2467 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்தியப்பிரேதச மாநிலத்தில் 90 சதவித சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக அரசு சார்பில் எதாவது நடவடிக்கை எடுக்குபடுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்