Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தனை உடனே ஒப்படையுங்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம்!!!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (10:05 IST)
நேற்று முந்தினம் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல்  நடத்தியது. 21 நிமிட தாக்குதலில் 350 தீவிரவாதிகள் அழிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பறந்து சென்று தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நம் இந்திய விமானி பாகிஸ்தான் நாட்டுக்குள் விழுந்தார். பின்னர் அந்நாட்டு ராணுவத்தினரின் பிடியில் அவர் வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.
இந்நிலையில் விமானப்படை வீரர் மற்றும் லிங் கமாண்டர் அபிநந்தனை  மீட்க இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் துணைதூதரிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. மேலும் அபிநந்தனை மீட்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
 
அபிநந்தனை உடனே ஒப்படைக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறையிடம் இந்தியா தூதர்  வலியுறுத்தியுள்ளது.
 
மேலும் லிங்கமாண்டர் அபிநந்தனை மீட்பதற்கான ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments