Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாட்கள் தூங்கினால்... ரூ. 1 லட்சம் சம்பளம்... மெத்தை நிறுவனம் அறிவிப்பு !

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (19:53 IST)
தொடர்ந்து 100 நாட்கள் தூங்கினால் ரூ.1லட்சம் சம்பளம் வழங்குவதாக இந்தியன் மெத்தை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வேக்பிட் இன்னொவேசன் என்ற நிறுவனத்தின் இயக்குநர் சைதன்ய ராமலிங்க கவுடா கூறியதாவது :
 
நமக்கான வேலை நேரத்தை சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும்,இந்தச் சோதனைக்காக, 9மணி நேரம் ஆழ்ந்து உறங்கக் கூடியவர்கள் வேண்டும். இப்படி தொடர்ந்து 100 நாட்களுக்கு இரவில் படுத்து குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் இரவு  படுக்கும்போது பைஜமா மட்டும்தான் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
 
இந்த உறக்கத்தின் போது, கட்டாயம் லேப்டாப், செல்போன் பயன்படுத்தக்கூடாது இவ்விதம் 100 நாட்கள் தொடர்ந்து தூங்கினால், ரு, 1 லட்சம்   சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments