Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்... இனி ’அது கிடைக்காது’ ! அரசு அதிரடி : மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (17:49 IST)
இந்தியாவில்ன் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளில்  அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை மிஞ்சிவிடும் நிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மொபைல் ஆப் மூலமாக நடத்தப்படுமென  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுகு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் சர்பானந்தா தலையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று, முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், மாநிலத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அம்மாநில அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிப்பார்கள் என தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments