இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்... இனி ’அது கிடைக்காது’ ! அரசு அதிரடி : மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (17:49 IST)
இந்தியாவில்ன் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளில்  அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை மிஞ்சிவிடும் நிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மொபைல் ஆப் மூலமாக நடத்தப்படுமென  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுகு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் சர்பானந்தா தலையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று, முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், மாநிலத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அம்மாநில அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிப்பார்கள் என தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments