Webdunia - Bharat's app for daily news and videos

Install App

67% பேருக்கு எதிர்ப்பு சக்தி; 40 கோடி பேரை கொரோனா தாக்கும்! – ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (12:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தமாக 3 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் சமீப காலத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளால் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதனால் நாடளவில் 67% பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்றும், எனினும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு 40 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments