67% பேருக்கு எதிர்ப்பு சக்தி; 40 கோடி பேரை கொரோனா தாக்கும்! – ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (12:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தமாக 3 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் சமீப காலத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளால் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதனால் நாடளவில் 67% பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்றும், எனினும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு 40 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments