Webdunia - Bharat's app for daily news and videos

Install App

67% பேருக்கு எதிர்ப்பு சக்தி; 40 கோடி பேரை கொரோனா தாக்கும்! – ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (12:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தமாக 3 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் சமீப காலத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளால் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதனால் நாடளவில் 67% பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்றும், எனினும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு 40 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments