Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கோவிட் 19’ அறிகுறி : தனிமைக் காவலில் இருந்து தப்பிச் சென்ற IAS அதிகாரி !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (15:45 IST)
தனிமைக் காவலில் இருந்து தப்பிச் சென்ற IAS அதிகாரி !

கேரள மாநிலத்தில்  கொரோனா தடுப்புக் காவலில் இருந்து வந்த உதவி கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த சப் இன்ஸ்பெக்ட  மிஸ்ராவை  நோய்த் தடுப்புக் காவலில் தனிமையி ல் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் , அதிகாரிகளைக் கேட்காமல் மிஸ்ரா,  தனது சொந்த ஊரான  உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டது நேற்றிரவு தெரியவந்தது.

எனவே,  ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது குறித்து  கேரள அரசு , உத்தரபிரதேச மாநில அரசின் தலைமைச்செயலருக்கு மற்றும் மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஒரு தகவல் தெரிவித்துள்ளனர். உ.,பி சென்ற மிஸ்ரா மற்றும் அவரது  ஓட்டுநர் ஆகியோர் தனிமைக்  காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments