Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கோவிட் 19’ அறிகுறி : தனிமைக் காவலில் இருந்து தப்பிச் சென்ற IAS அதிகாரி !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (15:45 IST)
தனிமைக் காவலில் இருந்து தப்பிச் சென்ற IAS அதிகாரி !

கேரள மாநிலத்தில்  கொரோனா தடுப்புக் காவலில் இருந்து வந்த உதவி கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த சப் இன்ஸ்பெக்ட  மிஸ்ராவை  நோய்த் தடுப்புக் காவலில் தனிமையி ல் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் , அதிகாரிகளைக் கேட்காமல் மிஸ்ரா,  தனது சொந்த ஊரான  உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டது நேற்றிரவு தெரியவந்தது.

எனவே,  ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது குறித்து  கேரள அரசு , உத்தரபிரதேச மாநில அரசின் தலைமைச்செயலருக்கு மற்றும் மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஒரு தகவல் தெரிவித்துள்ளனர். உ.,பி சென்ற மிஸ்ரா மற்றும் அவரது  ஓட்டுநர் ஆகியோர் தனிமைக்  காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments