Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: சுப்பிரமணியசாமி

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (13:51 IST)
செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக உலகிலேயே மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன்.ராக்கெட் தொடர்பான விஞ்ஞான ரகசியத்தை நம் அண்டை நாடான, தீவிரவாதம் அச்சுருத்தல் உள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு விற்பனை செய்தததாக 1994 ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்று கூறி அதனால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சுப்பிரமணியசாமி தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

உலக நாடுகளின் பொறாமையினால் நம்பி நாராயணன் பழி வாங்கப்படார்.செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக உலகிலேயே மிக குறைந்த செலவில் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது. இதற்காக ஐக்கிய முற்போக்கு அரசு வெட்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments