Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஐ-டிக்கெட்’ சேவையை நிறுத்தியது இந்தியன் ரயில்வே!

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (17:17 IST)
கடந்த 16 வருடங்களாக செயல்பாட்டிலிருந்த ’ஐ-டிக்கெட்’ சேவை முறையை இந்தியன் ரயில்வே வரும் மார்ச்-1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று அறிவித்துள்ளது.
 
ரயில்வே பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு ’ஐ-டிக்கெட்’ என்ற டிக்கெட் முன்பதிவு சேவையை 16 வருடங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தியது. இந்த சேவை மூலம் ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டை தனது வசிப்பிட முகவரியை கொண்டு முன்பதிவு செய்தால். அந்த டிக்கெட் அவரது வசிப்பிடதிற்கு தேடி வரும்.
 
இந்த டிக்கெட் பயன்பாட்டால் ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், வெளியூர் வாசிகள், என பலர் பயனைடந்தனர். இதனால் ’ஐ-டிக்கேட்’சேவை முறை மக்களிடத்தில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், 2002-ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டில் இருக்கும் ’ஐ-டிக்கெட்’சேவை முறையை வரும் மார்ச்-1 ஆம் தேதி முதல் நிறுத்த படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments