Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ – போனுக்கு பதில் சோப்புக்கட்டி! வாடிக்கையாளர் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (20:42 IST)
கேரள மாநிலத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐ- போனுக்குப் பதில் 5 ரூபாய் நாணயத்தை அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களில் மிகவும் பிரபலமானது I-phone.  விலை உயர்ந்த ஐ-போனை கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்துள்ளார்.

அவருக்கு ஐ – போனுக்குப்பதில் ரூ.5 ரூபாய் நாணயமும் சோப்புக்கட்டியும் அனுப்பியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments