Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ – போனுக்கு பதில் சோப்புக்கட்டி! வாடிக்கையாளர் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (20:42 IST)
கேரள மாநிலத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐ- போனுக்குப் பதில் 5 ரூபாய் நாணயத்தை அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களில் மிகவும் பிரபலமானது I-phone.  விலை உயர்ந்த ஐ-போனை கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்துள்ளார்.

அவருக்கு ஐ – போனுக்குப்பதில் ரூ.5 ரூபாய் நாணயமும் சோப்புக்கட்டியும் அனுப்பியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments