Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்கிறது 'I.N.D.I.A' எம்.பி.க்கள் குழு..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (09:02 IST)
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை 'I.N.D.I.A' கூட்டணி எம்பிகள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் 'I.N.D.I.A' கூட்டணி குழுவில் உள்ள எம்பிகள் மணிப்பூர் நேரடியாக சென்று அங்கு கள ஆய்வு சென்றனர். இதனை அடுத்து தற்போது அந்த குழு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை சந்தித்து மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த போவதாக தகவல் அறியாகி உள்ளன. 
'I.N.D.I.A' கூட்டணி எம்பிக்கள் குழு நாளை குடியரசு தலைவரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்