Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹலோ நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் - திருடனின் கடிதம்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:17 IST)
கேரளாவில் திருடன் ஒருவன் பணத்தை திருடிவிட்டு, அந்த வீட்டில் நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் விரைவில் கொடுத்துவிடுவேன் என எழுதிவிட்டு சென்றுள்ளான்.
கேரளாவில் உடினூர் பகுதியை சேர்ந்த முனீரா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
 
வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகையும் 30 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டிருந்தது. அத்தோடு பணத்தை திருடிய திருடன் வீட்டின் சுவரில் நான் திருடன் இல்லை, அவசரத்திற்கு பணம் எடுத்திருக்கிறேன் விரைவில் கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவேன் என எழுதிவிட்டு சென்றுள்ளான்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அந்த திருடனை தேடி வருகின்றனர்.
இதேபோல் கேரளாவில் சமீபத்தில் திருடன் ஒருவன் திருடிய நகைகளை மனம்திருந்தி திருடிய நபரிடமே ஒப்படைத்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments