Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சாதனையை நானே முறியடித்துள்ளேன்- பிரதமர் மோடி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (23:09 IST)
என் சாதனையை நானே முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைக்கப்பட்டுள்ளது என பிரதார் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

பிரதமராகப் பொறுப்பேற்ற 7 ஆண்டுக் காலத்தில் சுமார் 596 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவத்தில்  சுமார் 300 கோடி  ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவத்தை மேம்படுத்துவதன் முலம் தமிழ் பற்றிய ஆய்வுகள் சிறக்கும். தமிழ உள்பட அனைத்து மொழிகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments