Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சாதனையை நானே முறியடித்துள்ளேன்- பிரதமர் மோடி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (23:09 IST)
என் சாதனையை நானே முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைக்கப்பட்டுள்ளது என பிரதார் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

பிரதமராகப் பொறுப்பேற்ற 7 ஆண்டுக் காலத்தில் சுமார் 596 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவத்தில்  சுமார் 300 கோடி  ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவத்தை மேம்படுத்துவதன் முலம் தமிழ் பற்றிய ஆய்வுகள் சிறக்கும். தமிழ உள்பட அனைத்து மொழிகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments