என் சாதனையை நானே முறியடித்துள்ளேன்- பிரதமர் மோடி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (23:09 IST)
என் சாதனையை நானே முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைக்கப்பட்டுள்ளது என பிரதார் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

பிரதமராகப் பொறுப்பேற்ற 7 ஆண்டுக் காலத்தில் சுமார் 596 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவத்தில்  சுமார் 300 கோடி  ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவத்தை மேம்படுத்துவதன் முலம் தமிழ் பற்றிய ஆய்வுகள் சிறக்கும். தமிழ உள்பட அனைத்து மொழிகளுக்கும் தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

அடுத்த கட்டுரையில்
Show comments