Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களை நடுரோட்டில் கொட்டிய பேராசிரியர்....வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (22:36 IST)
தன் கார் மீது தள்ளுவண்டி மோதியது என்பதற்கான  ஒரு  பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர  மாநிலம்  நாக்பூரில் உள்ள அயோத்தியா நகரில் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் கார் மீது ஒரு தள்ளிவண்டி மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தள்ளுவண்டிக் காரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
 
பின்னர், அந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை எடுத்து  அவர் கீழே தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர். மேலும், அப்பெண் அயோத்தியா   நகரிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments