Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி தெரியாது.அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:24 IST)
மிசோரத்தின் புதிய தலைமைச் செயலராக ரேணு சர்மாவை நியமித்த நிலையில், மாநில மொழி தெரிந்தவர்கள் தான் வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிசோரம் முதல்வர்  சோரம் தங்கா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள  அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது. சிலருக்கு ஆங்கிலமும் புரிந்துகொள்ள முடியாது. அதனால் மாநில மொழியான மிசோ மொழி தெரிந்தவரை மாநில தலைமைச்செயலராக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments